Sunday 30 December 2012

Friday 28 December 2012

free blogs and websites

http://www.wikidot.com/

comedy sto


  • FACEBOOKல அதிக நண்பர்கள வைச்சிருக்கிறது யாருனு ஒரு கருத்து கணிப்பு வைச்சா  SHAALU KUTTY(CHELLA KUTTY), SMILE SWATHY, KU.SU(KUMARASWAAMY SUGUNA),  AWESOME AANNI(ANNAPOORNAA). (என்னடா புரியாத பாசைல திட்டுறான்னு நினைக்காதீங்க இதெல்லாம் முகப்புத்தகத்தில TAMIL பொண்ணுங்கட நேம்னா பாருங்களன்....) இவங்க தான் முண்ண்ணியில இருக்கினம்.....
    ஏன் இப்பூடி நடக்குது????

    ”சில அனுபவ ஆராய்ச்சி முடிவுகள்”--

    இவங்க பத்தி சொல்லணும்... முதல்ல இவங்க PROFILE PHOTO எப்டி இருக்கும்னா சின்ன வயசில பலூன் ஊதுற போட்டோ, 6 மாச குழந்தையா இருக்கேக்க எடுத்த போட்டோ, பல்லு கொளுக்கட்டை போட்டோ, NURSARY FANCY DRESS PHOTOனு இருக்கும்.. அதாவது  அழகா இருந்த(இப்ப மொக்கை தானே) படங்களை போட( நானும் சின்ன வயசில அழகன் தான் இப்ப தான் அப்புறம் தெரியும் தானே…).  

    அதுக்கு நம்ம பொடியங்கள் போடுவாங்களே கொமண்ட் “உங்க பல்லு ரெம்ப அழகா இருக்கு”  அதுக்கு இழிச்சுக்கிட்டே 7 பேர் லைக் பண்ணுவாங்க...  அப்புறம் இடைல ஒரு வெங்காயம் :P, LOL, NICE, AWESOME, இப்பூடியே 100 கொமண்ட் வந்திடும்... பட் அவள் கண்டுக்கவே மாட்டாள்....  (2 தலை முடி, வர்ணம் பூசிய 5 விரல், காது, மூக்கு கண்ணாடி ”என்னடா ஏதாவது சூனியம் செய்ய போறானா”ன்னு பயப்படாதீங்க இது கூட இவங்க தான்  PROFILE PHOTO  தான்,,)

    என்ன பண்ணுவாங்கள்னா நாம ரிக்குவஸ்ட் போட்டம்னு வைங்களேன் (எனக்கு பொண்ணுங்க தான் போடுவாங்க நாமன்னு சொன்னது உங்கள ஓகே).... ஒவ்வொரு நாளும் பாத்திட்டு 2 கிழமை களிச்சு அட் பண்ணுவா...... எல்லா பொண்ணுங்களையும் நான் இங்கு குறிப்பிடல.( என்ன செய்ய இருக்கிற ஒண்டு ரெண்டு பொண்ணுங்களும் இத பார்த்து என்ன ரிமூவ் பண்ணினா அதுக்கு தான் இந்த வாளி).  
    சரி ”சாட்”பண்ணலாம்னு ”ஹாய்” போட்டா ஓஃப் லைன்க்கு போய்டுவா.... சரி மெசேஜ் போட்டா ரிமூவ் பண்ணிடுவா....   

    இது  FACEBOOKLA மட்டும் இல்ல சும்மா ஒரு பொண்ணுக்கு CALL  எடுக்குறீங்கனு வையுங்களேன் கைல போன் இருந்தாலும் 57வது செக்கன் தான் ரிசீவ் பண்ணுவாங்க இந்த பொண்ணுங்க... ( இதுக்கப்புறம் எத்தனை ரிசீவ் கால் மிஸ்ட் கால் ஆக போகுதோ.......)

    அப்புறம் நாம என்ன சரி நம்ம பையனோட ”சாட்” பண்ணுவம்னு ”ஹாய்” போட்டா ரீப்லையே வராது ஏன்னு கேட்டா மச்சான் ஒன்லைன்ல பிகருடா அதான் எண்டு அசடு வழிவான்...( அவனுக்கு தெரியாது அந்த பிகரு நான் தான்னு அதான் FAKE ங்க…..)

    பொண்ணுங்க ஜஸ்ட் ஒரு போஸ்ட் போட்டா நாம லைக் பண்ணுவம்....FACEBOOK’ன் 3ம் விதி படி அவ என்ன பண்ணணும் எங்க போஸ்ட்டையும் லைக் பண்ண்ணும்...
    அவ லைக் பண்ண மாட்டா எப்ப பண்ணுவானா நாம மொத்தமா அவட போஸ்ட்டுக்கு 8 கொமண்டும், 20 லைக்கும் பண்ணினப்பிறகு தான் எங்கட போஸ்ட் ஒண்ட லைக் பண்ணுவா...

    அதுக்கப்புறம் அவ என்ன பண்ணுவானா BEST FRIENDS னு ஒரு ரிப்போர்ட்ட டாக் பண்ணுவான்.... அதுல முதல் பத்துக்குள்ளா நம்ம பசங்க தான் இருப்பாங்க... இவன் என்ன பண்ணுவான்னா.... நான் FIRST னு ஒரு கமண்டு அடிக்க கீழ நான் செக்கண்ட், தேர்ட்னு போகும்..... இத பாக்கிற எங்களுக்கு மண்டைக்கிளால போகும்.......

    சரி எப்பவாது இருந்துட்டு ஒருத்தி நம்ம போஸ்ட்டுக்கு கொமண்ட் போடுவா... நம்ம பசங்களுக்கு பொறுக்காதே..( எனக்கும் அப்டிதான்)...
    அடுத்தா நம்ம பசங்க  “யாருடா இவ சொல்லவே இல்ல? IROSHAN PUVIRAJ ஆ ஆ நடக்கட்டும்”னு ஒரு குண்டையே கொமண்டா போடுவாங்க இதுக்கப்புறம் அவ எப்டிடா???????? புரியுது தானே எங்க பீலிங்கு.......
    ஒரு விசயம் கட்டாயம் சொல்லணும் நம்ம பொடியங்கள் முகப்புத்தகத்தில நிறையவே ஏமாறுறாங்க எப்டினா??
    1.பொண்ணுங்க பேரில ACCOUNT வைச்சி இருக்கிற பொடியங்களோட ”சாட்” பண்ணி நோண்டி ஆகிறாங்க..
    2. ப்ரொஃபைல் போட்டோ பாத்து அழகான பொண்ணுனு நினைச்சு பசங்கள லவ் பண்றாங்க..(என்ன கூட நிறைய பேர் லவ் பண்ணி இருக்காங்க, லவ் பண்றாங்க......)

    இப்பூடியெல்லாம் இருக்கூனு சொல்லுறேங்க அவ்வளவுதான்........
    இதுக்கப்புறமாவது ஏதாவது நல்ல விசயம் நடக்குனு நினைக்குறன்.......
    இது யார் மனசையும் புண்படுத்தி இருப்பின் என்னை ரிமூவ் பண்ணி விடவும்.

    பிற்குறிப்பு- பெண்கள் இதை படித்தவுடன் மறந்து விடவும்.... முடிந்தால் லைக் பண்ணி கொமண்ட் அடிக்கவும்..(LOLZ……..:))

    தாக்கமும் ஆக்கமும் இடியட் இரோஷ்.......(IROSHAN PUVIRAJ)

natural animal

http://www.facebook.com/entertainmentact





























natural seens



Thursday 27 December 2012

பொன்மொழிகள்

பொன்மொழிகள்
http://www.nithus.ch/Ponmoli.htm
http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article1296690.ece
http://www.tamilkalanjiyam.com/general_knowledge/general_articles/golden_words.html#.UNxOa-Rtjng
http://hindusamayam.forumta.net/t752-topic[ நோ copy ]
http://wiki.pkp.in/tamil-proverbs சூப்பர்
http://anthimaalai.blogspot.in/p/blog-page_02.html
http://anthimaalai.blogspot.in/2010/11/blog-post_17.html ......sp
http://pkp.blogspot.in/2012/07/blog-post_17.html
http://www.tamilclassic.com/quotes%20and%20proverbs-one.html
கலண்டர் பொன்மொழி
http://kingrajasc.blogspot.in/2012/12/1.html
http://www.tamilhindu.net/t2238-topic - - - நோ காபி
***http://tamilnanbargal.com/category/tags/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D spr
http://www.thiruttuvcd.me/2012/12/14/watch-thulli-ezhunthathu-kadhal-2012-tamil-movie-online/

http://www.tamilkalanjiyam.com/general_knowledge/general_articles/golden_words.html#.UPHkLORtjnh
1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை 

2. பெருந்தன்மையே முதல் படி

1)  இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)  நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3)  இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4)  தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
- சீனப் பழமொழி 

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில் 

4. மூன்று ஆயுதம் நம்மிடம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியன் 

5. துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன் 

6. வெற்றிக்கு முதல்படி எது?

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்
( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது ) 

7. அன்பின் நோக்கம்

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்
- ஸ்ரீ அன்னை 

8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
- பார்பர் 

9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ் 

10. நல்ல எண்ணெய் எது?

மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா 


11. ஓய்வு எடுங்கள் 

'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு 

12. எளிமைதான் முன்னேற்றம்

எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல் 

13. அன்பை அனுப்புங்கள் 

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத்   துவங்கிவிடும்!.
- ஓஷோ ரஜனீஷ் 

14. சூரிய ஒளி போல

யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட் 

15. வாய்மை வெல்லும் 

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு 
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).
- ஸ்ரீ அன்னை 

16. பிரார்த்தனை செய்யலாமா?

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன் 

17. நல்ல எண்ணமே சிறந்தது

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
- ஸ்ரீ அன்னை 

18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்) 

19. இயற்கை நமது நன்பன்

மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
 - அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)


20. சிந்தனைக்கு

நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.
- ஸ்ரீ அன்னை

( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்) 

21. அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
- ஸ்ரீ அன்னை 

22. வாழ்வின் வெற்றி

வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.
- ஸ்ரீ அன்னை 

23. தரமே தங்கக்குணம்

முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.
- ஸ்ரீ அன்னை 

24. எது உயிர் மூச்சு?

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில் 

25. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
 - புனித பைபிள் கொரிந்தியர் 1:13 

26. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ் 

27. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட் 

28. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட் 

29. உறுதி
மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
- புனித பைபிள்


30. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
- ஸ்ரீ அன்னை




Monday 24 December 2012

VARMAM

TAMIL FONT,NHM WRITER AND ALL

URINE THERAPHY

1.http://moonramkonam.com/urune-treatment-unrine-therapy-tamil-healing/
சமீபத்தில் சர்வரோக நிவாரணி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதை மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி பூமானந்தா அவர்கள்.
காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.
ருத்ரயாமளடாமர தந்திரம் என்றபுத்தகதில் ‘சிவாம்பு கல்பம்’ என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரியவந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரரில் பத்தொன்பதி போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்ககள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அள்வில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள்.சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ள வராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலயில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.
உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீககம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு க்ழுவுவதால், மூலவியாதி,வலி,எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிற்து. சிறுநீரின் உபயோகம் ஆடம்பரப் பொருள்களில் செய்யத் தொடங்கிருக்கிறாகள். இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்
சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நொயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தககூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும்.சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள்வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால்(Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்ககூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ளவேண்டும். இருதய நோய் இல்லதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப்பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வள்ர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வதென்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கித்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

1.MOOLIGAI HERBAL

http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2011/12/blog-post.html
 மூலிகைகள்
நன்னாரி வேர் 5கி பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர உடல் சூடு  மெகா மேக வெட்டை நீர் சுருக்கு வறட்டு இருமல் நீங்கும் அத்துடன்  இள நரை நீங்கிவிடும் ,முடி கருக்க தொடங்கும் .
http://www.grannytherapy.com/tam/2011/06/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/mulikai11111/
no copy
http://ayurvedamaruthuvam.forumta.net/t658-topic
நன்னாரி வேர் 20கிராம்  2லிட்டர் நீரில் போட்டு 200கிரமாக  காய்ச்சி 100 மில்லி எடுத்து 2 வேலை குடித்து வர நாட்பட்ட வாதம் பாரிச வாதம் தோல் நோய்கள் ,செஇர்யாமை ,பித்தகுன்மம் சரியாகும் 

NAMES

1.http://www.indianhindunames.com/photos/baby-07-20.shtml

JOKES

JOKES
http://spsamraj.weebly.com/298429653016297030212970300929973016296529953021.html
http://kingrajasc.blogspot.in/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
2.http://tamiljokes4u.blogspot.in/search/label/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
3.http://tamiljokes4u.blogspot.in
சபர் சபர் சூப்பரோ சூபரு
4.http://linoj.do.am/
sprrrrrrrrrrrrrrrrrrr
http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/jokes/1004/08/1100408063_1.htm

ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார­், அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...

பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..

பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...

500 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..

பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..

498 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...

பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள்,­ எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு­ங்கள்...

ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...

எந்த ஊரு...?

மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "

அங்க நிற்கிறான் "தமிழன்" :D
உங்கள் உயிர் நண்பன்..
உங்களிடம் பேசாமல் போனால்..
அவனை அழைத்து பேசுங்கள்..
ஒரு நாளும் அவனிடம்
சண்டை போடாதீர்கள்...!
காரணம்..
உங்கள பத்தின எல்லா ரகசியத்தையும்
அந்த பண்ணாட
தெரிஞ்சி வெச்சிருப்பான் .......
ஒரு அப்பாவும் பையனும் உணவு விடுதிக்கு சென்றார்கள்

*அப்பா : வெயிட்டர் 1 பீர் & 1 ஐஸ்கிரீம் கொண்டு வா

மகன் : ஏன்ப்பா? உங்களுக்கு பீர் பிடிக்காதா

அப்பா : !!!!!!!!!!!!!!!

ஆசிரியர்:- தமிழ் மொழியைவிட சிறந்த மொழி எது?
முதலாவது மாணவன்:- உங்க பொண்ணு தேன் மொழிதான் ஆசிரியரே!
இரண்டாவது மாணவன்:- அவன் தப்பா சொல்லுறான் உங்க மனைவி கனிமொழி ஆசிரியரே!


*‎7ஏழு கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு..


பேஸ்புக்ல 6 கோடிபேர்தான இருக்கோம். மீதி ஒரு கோடி யாரு?

பஸ்களில் ஆண்ணின் பக்கத்தில் பெண் உட்காருவது பெண்உரிமை ..!!

பெண்ணின் பக்கத்தில் உட்காரும் ஆண் எருமை

- என்ன உலகம் டா சாமி ..